Tuesday, September 19, 2006

வதம்

அழகான
பெண்களெல்லாம்
வயதானவர்களுக்கே
வாழ்க்கைப்படுகிறார்கள்
இறக்கைகள்
பிய்த்தெறியப்பட்ட
வண்ணத்துப்ப்பூச்சிபோல!....


(நண்பனின் வீட்டிற்காக மதுரை சென்றபோது பார்த்தது)

1 Comments:

At 3:56 AM, Anonymous Anonymous said...

அன்பு முரளி,
போதுமே அறவியற் காவல்தனமான
கவிதைகள்.
உனக்கான கவிதையை நீயே தான் எழுத வேண்டும் என்றாலும், கலப்பை முனை கவிதைகளை எதிர்பார்க்கும்

 

Post a Comment

<< Home