Wednesday, March 05, 2008

உழைப்பு

மாடுகளைப் போல் உழைத்தாலும்

மனிதர்கள் சேர்த்து வைப்பதென்னவோ

வறுமையும் அதை தாங்கி வாழும் பொறுமையும்தான்!!!